மேகலா என்ற சகோதரி,இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே.!! இறைவனின் மாபெரும் கிருபையால் கோவை மாவட்டம் TNTJ வில், கடந்த 23-12-13 அன்று கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்த மேகலா என்ற சகோதரி , உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். மேலும் தனது பெயரை சுமையா எனவும் மாற்றிக் கொண்டார்
No comments:
Post a Comment