Saturday 29 March 2014

மேகலா என்ற சகோதரி,இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.


எல்லாப் புகழும் இறைவனுக்கே.!!
இறைவனின் மாபெரும் கிருபையால்
கோவை மாவட்டம் TNTJ வில்,
கடந்த 23-12-13 அன்று கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்த மேகலா என்ற சகோதரி ,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய
இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

மேலும் தனது பெயரை சுமையா எனவும் மாற்றிக் கொண்டார்

No comments: