Friday 28 March 2014

சுப்ரமணியன் என்ற சகோதரர் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்வியல்நெறியாக ஏற்றுக் கொண்டார்.



எல்லாப் புகழும் இறைவனுக்கே !

இறைவனின் மாபெரும் கிருபையால் , கடலூர் மாவட்டம்,
சிதம்பரம் TNTJ கிளையில்,
சுப்ரமணியன் என்ற சகோதரர் தனது வாழ்க்கை நெறியாக,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.

மேலும் தனது பெயரை முஹம்மது ஃபயாஸ் என மாற்றிக் கொண்டார்.

அல்ஹம்துலில்லாஹ்.!

No comments: