Monday 24 March 2014

அமர்நாத் என்ற சகோதரர், இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

.


எல்லாப் புகழும் இறைவனுக்கே...!!
இறைவனின் மாபெரும் கிருபையால்.,
கோவை மாவட்டம் , அல் அமீன் காலனி TNTJ கிளையில்,
புலியகுளம் பகுதியைச் சேர்ந்த,
அமர்நாத் என்ற சகோதரர்,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.
தனது பெயரை ஆதம் முஹம்மது எனவும் மாற்றிக் கொண்டார்.
சகோதரருக்கு திருக்குரான் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய நூல்களும் வழங்கப்பட்டுள்ளது..
அல்ஹம்துலில்லாஹ்...!!! 

No comments: