Friday 28 March 2014

இரு சகோதரிகள் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே !
இறைவனின் மாபெரும் கிருபையால் , மதுரை மாவட்டம்,
அண்ணா நகர் TNTJ கிளையில்,
பிற சமுதாயத்தைச் சேர்ந்த ,இரண்டு சகோதரிகள் தங்களது வாழ்க்கை நெறியாக,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்.!

No comments: