இரு சகோதரிகள் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே ! இறைவனின் மாபெரும் கிருபையால் , மதுரை மாவட்டம், அண்ணா நகர் TNTJ கிளையில், பிற சமுதாயத்தைச் சேர்ந்த ,இரண்டு சகோதரிகள் தங்களது வாழ்க்கை நெறியாக, உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.!
No comments:
Post a Comment