Friday 28 March 2014

நிர்மலா என்ற சகோதரி தன் வாழ்க்கை நெறியாக,இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.


எல்லாப் புகழும் இறைவனுக்கே !

இறைவனின் மாபெரும் கிருபையால் , திருச்சி மாவட்ட TNTJவில், நிர்மலா என்ற சகோதரி தன் வாழ்க்கை நெறியாக,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.
மேலும் தனது பெயரை ஜாஸ்மின் எனவும் மாற்றிக் கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ்.!

No comments: