Monday 24 March 2014

80வயதுடையபெண்மணிஒருவர்,இஸ்லாத்தைதன்வாழ்க்கைநெறியாகஏற்றுக்கொண்டார்.




எல்லாப் புகழும் இறைவனுக்கே...!!

இறைவனின் மாபெரும் கிருபையால்.,
இராமநாதபுரம் மாவட்டம் TNTJ கிளையில்,
கோரைக்குளம் என்ற ஊரைச் சேர்ந்த 80 வயதுடைய பெண்மணி ஒருவர், 
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

அல்ஹம்துலில்லாஹ்...!!!

No comments: