Friday 28 March 2014

பாண்டி என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.




எல்லாப் புகழும் இறைவனுக்கே...!!


இறைவனின் மாபெரும் கிருபையால்., வட சென்னை மாவட்டம் ,பூக்கடை TNTJ கிளையில்,
பாண்டி என்ற சகோதரர் ,உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.
மேலும் தனது பெயரை அப்துர் ரஹ்மான் என மாற்றிக் கொண்டார் .
சகோதரருக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...!!!


No comments: