Friday 28 March 2014

ராஜா என்ற சகோதரர் தனது வாழ்க்கை நெறியாக,இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.



எல்லாப் புகழும் இறைவனுக்கே !
இறைவனின் மாபெரும் கிருபையால்,காஞ்சி மேற்கு மாவட்டம் , தாம்பரம் TNTJ கிளையில் ,ராஜா என்ற சகோதரர் தனது வாழ்க்கை நெறியாக,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.
மேலும் தனது பெயரை ராஜா முஹம்மது என மாற்றிக் கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ்.!

No comments: