Thursday 27 March 2014

முத்துக்குமார் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்


.

எல்லாப் புகழும் இறைவனுக்கே !
இறைவனின் மாபெரும் கிருபையால் , விருதுநகர் மாவட்டம்,
இராஜபாளையம் TNTJ கிளையில்,
முத்துக்குமார் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்
மேலும் தனது பெயரை முஹம்மது எனவும் மாற்றிக் கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ்.!

No comments: