முத்துக்குமார் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்
.
எல்லாப் புகழும் இறைவனுக்கே ! இறைவனின் மாபெரும் கிருபையால் , விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் TNTJ கிளையில், முத்துக்குமார் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக, உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் மேலும் தனது பெயரை முஹம்மது எனவும் மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.!
No comments:
Post a Comment