Saturday 29 March 2014

சுஜாதா என்ற சகோதரி தன் வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தைதங்கள்வாழ்வியல்நெறியாக ஏற்றுக் கொண்டார்.


எல்லாப் புகழும் இறைவனுக்கே !

இறைவனின் மாபெரும் கிருபையால்,
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் TNTJ கிளையில் கடந்த 10-01-2014 அன்று சுஜாதா என்ற சகோதரி தன் வாழ்க்கை நெறியாக,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை ஃபிர்தௌஸ் என மாற்றிக் கொண்டார்.

சகோதரிக்கு திருக்குரான் உள்ளிட்ட இஸ்லாமிய நூல்கள் வழங்கப்பட்டன.
அல்ஹம்துலில்லாஹ் .!

No comments: