Thursday 27 March 2014

கிறித்தவச் சகோதரி ஒருவர் தனது வாழ்க்கை நெறியாக, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.


எல்லாப்புகழும் இறைவனுக்கே !!
இறைவனின் மாபெரும் கிருபையால்,
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை TNTJ கிளையில் ,
கிறித்தவச் சகோதரி ஒருவர் தனது வாழ்க்கை நெறியாக,
உலகம் போற்றும் உன்னத மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
தனது பெயரை மறியம் என மாற்றிக் கொண்டுள்ளார்.
அல்ஹம்துலில்லாஹ் !
அவருக்கு குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது

No comments: