Tuesday 22 April 2014

ஜெயபால் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்


சுல்தான் பேட்டையில் இஸ்லாத்தை ஏற்ற ஜெயபால்

புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக 21.09.2012 அன்று ஜெயபால் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை அப்துல்ரஹ்மான் என மாற்றிக் கொண்டார். இவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.

No comments: