Monday 21 April 2014

கங்கை அமரன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே...........!!

கள்ளக்குறிச்சி TNTJ யில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் கங்கை அமரன்..............!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி கிளையில் கடந்த 25.12.2012 அன்று கங்கை அமரன் என்ற சகோதரர் புனிதமிக்க சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை முஹமது ரஃபீக் என்று மாற்றி கொண்டார்கள்,

அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.

சத்தியத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக....

No comments: