Tuesday 22 April 2014

பிற சமய சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்


மாஸ்கான்சாவடி கிளையில் இஸ்லாத்தை ஏற்ற பிறசமய சகோதரர்

வடசென்னை மாவட்டம் மாஸ்கான்சாவடி கிளை சார்பாக கடந்த19.09.2012 அன்று பிறசமய சகோதரர் தூய இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ். இவருக்கு நூல்கள் வழங்கப்பட்டது.

No comments: