Monday 21 April 2014

ராமாசாமி என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாகஇஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்


நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளையில் கடந்த  25/09/2012அன்று ராமாசாமி என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை அப்துலரஹ்மான் என மாற்றிக் கொண்டார். இவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது

No comments: