Monday 21 April 2014

பிறசமய சகோதரர்கள் இருவர் தூய இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர்.



நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கிளையில் கடந்த 27-10-2012 அன்று பிறசமய சகோதரர்கள் இருவர் தூய இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர். அவர்களில் செல்வமுத்து என்ற சகோதரர் தன் பெயரை முஹம்மது கனி என்றும். மாதவன் என்ற சகோதரர் தன் பெயரை முஹம்மது தௌஃபீக் என்றும் மாற்றிக்கொண்டனர்.

No comments: