Monday 21 April 2014

பரமேஷ்வரன் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்



எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே..!! 

TNTJ நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக கடந்த 07.02.13 அன்று பரமேஷ்வரன் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை அப்சல் என மாற்றிக் கொண்டார்..

அல்ஹம்துலில்லாஹ்..!!




No comments: