Monday 21 April 2014

நடராஜர் என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்




எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே..........!!


அசோக் நகர் TNTJ யில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் நடராஜர்..........!! 


இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் 


சென்னை மாவட்டம் அசோக் நகர் கிளையில் கடந்த 14.12.2012 அன்று நடராஜர் 


என்ற சகோதரர் புனிதமிக்க சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது 


வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை யூசுஃப் என 


மாற்றிக்கொண்டார்கள்,



அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது

No comments: