Monday 21 April 2014

சத்யா என்ற சகோதரி இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.



எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே..........!!

கவுண்டம்பாளையம் TNTJ யில் இஸ்லாத்தை தழுவிய சகோதரி சத்யா..........!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளையில் கடந்த 19.01.2013 அன்று சத்யா என்ற சகோதரி புனிதமிக்க சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தன் பெயரை ஷாஹிதா என்று மாற்றி கொண்டார்.

சத்தியத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட இந்த சகோதரிக்கு இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக....




No comments: