Monday 21 April 2014

சரவணன் என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டார்.



தென் சென்னை மாவட்டம், K .K .நகர் கிளை சார்பாக கடந்த 06.01.2013 அன்று,  சரவணன் என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்று கொண்டு தன் பெயரை சாஜித் என்று மாற்றி கொண்டார். அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது

No comments: