Monday 21 April 2014

வாழ்க்கையில் ராஜபாண்டி என்ற சகோதரர்இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டுள்ளார்.



எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.....!! 

வாழ்க்கையில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் ராஜபாண்டி...!! 

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் வாழ்க்கை கிளையில் ராஜபாண்டி என்ற சகோதரர் புனிதமிக்க சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை அப்துல்லாஹ் என்று மாற்றிக் கொண்டுள்ளார். 

சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக..

No comments: