Monday 21 April 2014

ராஜ்குமார் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்



அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏகத்துவ பிரச்சாரத்தின் வாயிலாக உண்மை இஸ்லாத்தை விளங்கி உலகம் முழுவதும் ஏராளமானோர் இஸ்லாத்தை ஏற்ற வண்ணம உள்ளனர். அல்ஹம்துலி்ல்லாஹ்!

விழுப்புரம் கிழக்கு மாவட்டம் திண்டிவனம் கிளையில் கடந்த 09/01/2012 அன்று ராஜ்குமார் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை ஜாவித் என மாற்றிக் கொண்டார். அவருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கப்பட்டது

No comments: