Monday 21 April 2014

திருவல்லிகேணி கிளையில் இஸ்லாத்தை ஏற்ற இலக்கியா



தென் சென்னை மாவட்டம் திருவல்லிகேணி கிளையில் கடந்த 11.12.2012 

அன்று இலக்கியா என்ற சகோதரி தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக

 ஏற்றுக்கொண்டு தன் பெயரை அஷாலினா என்று மாற்றி கொண்டார். மேலும் 

அவருக்கு ”திருக்குர் ஆன் தமிழாக்கம்” வழங்கப்பட்டது
.
செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, December 20, 2012


No comments: