Wednesday 23 April 2014

சண்முகம் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்



புளியந்தோப்பு கிளையில் இஸ்லாத்தை ஏற்ற சண்முகம் அல்ஹம்துலி்ல்லாஹ்!

வட சென்னை மாவட்டம் புளியந்தோப்பு கிளையில் கடந்த 08.11.12 அன்று சண்முகம் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை யாஸீன் என மாற்றிக் கொண்டார். அவருக்கு நபிவழி தொழுகை நூல் வழங்கப்பட்டது
========================================================


No comments: