Monday 21 April 2014

நாகராஜ் என்ற சகோதரர் இஸ்லாத்தினை தனது வாழ்க்கை நெறியாக ஏற்று கொண்டார்,


சிவகாசியில் இஸ்லாத்தை ஏற்ற நாகராஜ்

கடந்த 26 -1 -2012 வியாழன்கிழமை அன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நாகராஜ் என்ற சகோதரர் இஸ்லாத்தினை தனது வாழ்க்கை நெறியாக ஏற்று கொண்டு தனது பெயரை பசிர்  என மாற்றிக் கொண்டார், 
அல்ஹம்துலில்லாஹ்..

No comments: