Monday 21 April 2014

கார்த்திகேயன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டார்



எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே...........!! 


பழைய வண்ணராப்பேட்டை TNTJ யில் இஸ்லாத்தை தழுவிய சகோதரர் 

கார்த்திகேயன்..........!!
இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் பழைய வண்ணராப்பேட்டை கிளை சார்பாக கடந்த 16.12.12 அன்று கார்த்திகேயன்என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தன்னுடைய பெயரை அப்துல் கபீர் என மாற்றிக்கொண்டார், மேலும் அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.சத்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட இந்த சகோதரருக்கு இறைவன் 
மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக.....


No comments: