Monday 21 April 2014

ரேணுகா என்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்



புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை கிளை சார்பாக 1.10.12 அன்று ரேணுகா என்ற சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் . அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது.

No comments: