Tuesday 22 April 2014

சுப்ரமணியன் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.


செய்துங்கநல்லூரில் இஸ்லாத்தை ஏற்ற சுப்ரமணியன்

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளையில் கடந்த 09.09.2012 அன்று சுப்ரமணியன் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். மேலும் தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக் கொண்டார். இவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.

No comments: