Monday 21 April 2014

அற்புத மலர் முத்து குமார் என்ற பெண்மணி இஸ்லாத்தை ஏற்று தனது பெயரை நாளிரா என மாற்றிக் கொண்டார்.


அல்லாஹ்வின் பேரருளாரல் 30.01.2013 அன்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் வைத்து அற்புத மலர் முத்து குமார் என்ற பெண்மணி இஸ்லாத்தை ஏற்று தனது பெயரை நாளிரா என மாற்றிக் கொண்டார். ஜமாஅத்தின் துணைச் செயலாளர் சகோதரர் பாயிஸ் அவர்கள் அவருக்கு, இஸ்லாமிய அடிப்படைகள் குறித்து விளக்கமளித்து இஸ்லாமிய புத்தகங்களை அன்பளிப்பு செய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்



No comments: