Monday 21 April 2014

புனிதா என்ற சகோதரி இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர்


இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட பெரம்பலூர் புனிதா 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் கிளையில் 02/12/2012 அன்று பெரம்பலூரைச் சேர்ந்த புனிதா என்ற சகோதரி தூய மார்க்கமான இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்று கொண்டார்.

ஏற்கனவே ஓரளவு இஸ்லாத்தை பற்றி அறிந்து வைத்திருந்த இவர் "யார் இவர்" என்ற நோட்டீஸை படித்தப்பின் நம்மை அனுகி மேலும் சில சந்தேகங்களை கேட்டு அறிந்து கொண்டு இஸ்லாத்தினை ஏற்று கொண்டார்.

புனிதா தனது பெயரை ஜன்னத்துல் பிர்தௌஸ் என மாற்றிக்கொண்டனர், அவருக்கு திருக்குர் ஆன் தமிழாக்கமும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகமும் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...



No comments: