Wednesday 23 April 2014

வெங்கடேசன் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுகொண்டார்


கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற வெங்கடேசன் அல்ஹம்துலி்ல்லாஹ்!

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளையில் கடந்த 23-11-12 அன்று வெங்கடேசன் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தன் பெயரை அப்துல் கபீர் என்று மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலி்ல்லாஹ்!

===========================================================



No comments: