Monday 21 April 2014

வெங்கடேஷ் என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டார்கள்



எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே............!!

இறைவனின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சுகுணாபுரம் கிளையில் கடந்த 17.12.2012 அன்று வெங்கடேஷ் என்ற சகோதரர் புனிதமிக்க சமத்துவ மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டார்கள்.

சத்தியத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட சகோதருக்கு இறைவன் ஈருலகிலும் நல்வாழ்வை ஏற்படுத்துவானாக.....

No comments: