Monday 21 April 2014

சரவணன் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்



தாம்பரம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற சரவணன் அல்ஹம்துலி்ல்லாஹ் !

காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக கடந்த 08-12-2012 அன்று சரவணன் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தன் பெயரை சித்திக் என்று மாற்றிக்கொண்டார். அவருக்கு தஃவா டிவிடிக்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலி்ல்லாஹ்

No comments: