Wednesday 23 April 2014

மகேந்திரன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்



தாம்பரம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற மகேந்திரன்

காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக கடந்த 20-11-2012 அன்று மகேந்திரன் என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தன் பெயரை வாசிம் என மாற்றிக்கொண்டார். அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.
=========================================================


No comments: