Wednesday 23 April 2014

பூர்ணிமா என்ற சகோதரி தன் வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.


கானத்தூர் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற பூர்ணிமா அல்ஹம்துலி்ல்லாஹ்!

காஞ்சி கிழக்கு மாவட்டம் கானத்தூர் கிளை சார்பாக கடந்த 24/11/12 அன்று பூர்ணிமா என்ற சகோதரி தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை ஷாஹினா என மாற்றம் செய்து கொண்டார். அல்ஹம்துலி்ல்லாஹ்!

=============================================================

    

No comments: