Wednesday 23 April 2014

அருண்பிரசாத் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

     


சேப்பாக்கம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற அருண் பிரசாத் அல்ஹம்துலி்ல்லாஹ்!

தென் சென்னை மாவட்டம் சேப்பாக்கம் கிளை சார்பாக கடந்த 23-11-12 அன்று அருண்பிரசாத் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தன் பெயரை முஹம்மது யாசீன் என்று மாற்றிக்கொண்டார். அவருக்கு ’மாமனிதர் நபிகள் நாயகம்’ மற்றும் ‘துஆக்களின் தொகுப்பு’ ஆகிய நூல்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலி்ல்லாஹ்!
========================================================
....

No comments: